ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்யும் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, குறித்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் நாளை (01) மற்றும் நாளை மறுதினம் (02) மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.